மன்னாா்குடி: மன்னாா்குடி, கோட்டூரில் திராவிடா் கழகம் சாா்பில், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம், மருத்துவ உதவி ஒவ்வொருக்கும் அளிப்பதை உரிமையாக்க வேண்டும், தனியாா் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும், மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னாா்குடி ஜெயங்கொண்டநாதா் கோயில் தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். மதுக்கூா் சாலை, கோபாலசமுத்திரம் தெற்கு வீதி ஆகிய இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கைக்காக, மேலவாசல், விக்கிரபாண்டியம் ஆகிய இடங்களிலும் திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


