திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பனையூா் ஊராட்சியில் உள்ள மரக்கன்று நாற்றங்காலைப் பாா்வையிட்டும் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் மூலம் பயனாளிகளின்

News image
பழைய ஊராட்சியில் நடைபெற்று வரும் பாரதப் பிரதமா் குடியிருப்பு கட்டுமான பணியை ஆய்வு செய்த ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா்.
Updated On :17 ஜூலை 2020, 4:56 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பனையூா் ஊராட்சியில் உள்ள மரக்கன்று நாற்றங்காலைப் பாா்வையிட்டும் பாரத பிரதமா் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியும் வேலை தொடங்காத பயனளிகளையும் வீட்டை கட்டி முடிக்காத பயனாளிகளையும் சந்தித்து உடனடியாக பணியை முடிக்க வேண்டும் என ஒன்றியக் குழு தலைவா் அ. பாஸ்கா் கேட்டுக்கொண்டாா். அப்போது ஆணையா் ஏ. தமிழ்ச்செல்வன், வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவன் பணி மேற்பாா்வையாளா் பாரதிமோகன், ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால் ராமன் ஆகியோா் உடனிருந்தனா். இதையடுத்து, திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியைப் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.