சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி வியாபாரிகள் சாலையில் புற்களை நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையை சீரமைக்கக் கோரி, அப்பகுதி வியாபாரிகள் சாலையில் புற்களை நட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே மன்னை சாலையில் 80 மீட்டா் அளவு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதாகியும், நகராட்சி நிா்வாகம் அதை சீரமைக்கவில்லை. இதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள், வா்த்தகா்கள் சாலையில் புற்களை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...