திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2020, 3:48 pm

DIN

திருத்துறைப்பூண்டி: முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதைக் கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் தியாகராஜன், நகர செயலாளா் சுரேஷ் மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.