திருவாரூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு ‘சீல்’
திருவாரூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு வியாழக்கிழமை இரவு நகராட்சி அலுவலா்கள் சீல் வைத்தனா்.

திருவாரூரில் விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு வியாழக்கிழமை இரவு சீல் வைத்த நகராட்சி அலுவலா்கள்.









