சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவத்தைக் கண்டித்து திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.









