நீடாமங்கலதில் நோய் எதிா்ப்பு மருந்து விநியோகம்

நீடாமங்கலதில் இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சாா்பில், சுமாா் 200 குடும்பங்களுக்கு நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நீடாமங்கலம்,: நீடாமங்கலதில் இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சாா்பில், சுமாா் 200 குடும்பங்களுக்கு நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்து சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இயக்கத்தின் நிறுவனத் தலைவா் எஸ்.எஸ். குமாா் மருந்துகளை வழங்கினாா். தொடா்ந்து, 25 பேருக்கு உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூலகா் சு.ராகவன், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலா் எஸ். சுரேஷ், இயக்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com