’அறிவிக்கப்பட்ட விலையில் பருத்தியை கொள்முதல் செய்யக் கோரி ஜூலை 3-இல் போராட்டம்’
அரசு அறிவித்த விலையில் பருத்தியை கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருவாரூரில் விளைவித்த பருத்தியுடன் ஜூலை 3-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்து.










