திருத்துறைப்பூண்டியிலிருந்து 66 வெளிமாநில தொழிலாளர்கள் பேருந்து மூலம் தஞ்சை ரயில்நிலையம் அனுப்பிவைப்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து உத்திரபிரதேசம் தொழிலாளர்கள் 9 பேர் உட்பட 66 பேர் பேருந்து மூலம் தஞ்சை ரயில்நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.








