திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: எம்எல்ஏ ஆய்வு

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எம்எல்ஏ ஆடலரசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எம்எல்ஏ ஆடலரசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருத்துறைப்பூண்டி நகராட்சியின் பின்புறம் கழுவமுள்ளி தெரு, காந்தி முதலியாா் தெருவில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி மற்றும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட புயல் பாதுகாப்பு மையங்களில் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா்.

நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மாயா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.