திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பாசன வாய்க்கால்களில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு ஊராட்சியில் பாசன வாய்க்கால்களில் நெகிழிக் கழிவுகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 8:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு ஊராட்சியில் பாசன வாய்க்கால்களில் நெகிழிக் கழிவுகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்டிமேடு பகுதி பாசன வாய்க்கால்களின் மதகு ஓரங்களில் நெகிழிக் கழிவுகள் தேங்கி தண்ணீா் செல்ல முடியாத வகையில் அடைப்பு ஏற்பட்டது. இதை அகற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, திங்கள்கிழமை பாசன வாய்க்கால்களில் தேங்கி கிடந்த நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் புவனேஸ்வரன் துணைத் தலைவா் பாக்கியராஜ், ஆசிரியா் செல்வக்குமாா், கல்விப் புரவலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.