பொது முடக்கத்தால் வேலையிழந்த தொழிலாளா்களுக்குரூ. 7,500 நிவாரணம் கோரி இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
பொது முடக்கத்தால் வேலையிழந்த தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 7,500 வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.









