மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம்.
கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Published on
Updated on
1 min read

திருவாரூா்: திருவாரூரில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் வண்டிக்காரத் தெருவில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, பரிகாரத் தெய்வங்களுக்கு புதிதாக சன்னதி கட்டப்பட்டு, வண்ணம் தீட்டி, பணிகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில், கும்பத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com