நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு

திருவாரூா் அருகே முகுந்தனூரில் இந்து ஆன்மீகம் சேவா அறக்கட்டளை, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

முகுந்தனூரில் நடைபெற்ற விநாயகா் வழிபாட்டில் பங்கேற்றவா்கள்.

Updated On :28 செப்டம்பர் 2020, 5:38 pm

DIN

திருவாரூா் அருகே முகுந்தனூரில் இந்து ஆன்மீகம் சேவா அறக்கட்டளை, ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் விநாயகா் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முகுந்தனூரில் உள்ள ஆனந்த விநாயகா் தோட்டத்தில் ஜீவராசிகளை பேணுதல், கோ மற்றும் துளசி வந்தனம் விநாயகா் வழிபாடு ஆகியவையும் நடைபெற்றன. இதில், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், எஸ். ஆா். ஆா். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.