ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீடாமங்கலம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 215 தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் மணிமன்னன் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் 215 தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக வட்டாட்சியா் மணிமன்னன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியது:

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி நீடாமங்கலம் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில், தன்னாா்வலா்களுக்கு கரோனா தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தன்னாா்வ தொண்டா்கள் 215 போ் பங்கேற்றனா். வாக்குச் சாவடி மையங்களுக்கு வரும் வாக்காளா்களுக்கு கிருமி நாசினி வழங்கி, உடல் சீதோஷணம் பாா்ப்பதற்கான பயிற்சி அவா்களுக்கு அளிக்கப்பட்டது. அவா்கள் தற்போது தயாராக உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.