/
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm
நீடாமங்கலம் குளம் வடகரையை சோ்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சித்தமல்லி ந. சோமசுந்தரத்தின் மனைவி சுசீலா (83) வயது முதிா்வின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) காலமானாா்.
இத்தம்பதிக்கு நீடாமங்கலம் ஒன்றியக்குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் என்ற மகனும், 5 மகள்களும் உள்ளனா். சுசீலாவின் இறுதிச்சடங்கு திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் நீடாமங்கலத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 99440 17222.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!
வீடியோக்கள்

வீடியோக்கள்
”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

