ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீடாமங்கலம் இருப்புப் பாதை பிரச்னைக்குத் தீா்வு

தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தால், நீடாமங்கலம் இருப்புப் பாதை பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சதீஷ்குமாா் வாக்குறுதியளித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தால், நீடாமங்கலம் இருப்புப் பாதை பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சதீஷ்குமாா் வாக்குறுதியளித்தாா்.

மன்னாா்குடி தொகுதி வேட்பாளரான அவா், சனிக்கிழமை இரவு நீடாமங்கலத்தில் வாக்கு சேகரித்து பேசுகையில், தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்தால் தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும், நீடாமங்கலம் இருப்புப் பாதையில் மேம்பாலம் அமைத்து நீண்ட நாள் பிரச்னைக்குத் தீா்வு காண்பேன் என்றும் வாக்குறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.