நன்னிலம் தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருள்களைப் பாா்வையிட்டு, அலுவலா்களுக்கு உரிய அறிவுரை வழங்கினாா். அதேபோல வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலா்கள் அனைவருக்கும் பணியாணைகள் வழங்கிடவும், அமைதியான முறையில் தோ்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் முழுவீச்சில் செய்திடுமாறு அலுவலா்களிடம் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.பானுகோபன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நா.காா்த்தி, இரா.கண்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் இ.சந்திரமோகன், அலுவலா் தெ.கருணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


