கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை திருப்பி வழங்க நடவடிக்கை தேவை
கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை வழங்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தி உள்ளாா்.









