ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா

நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரைத் தெருவில் எழுந்தருளியுள்ள ஆதிசக்தி செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் வெண்ணாறு லயன்கரைத் தெருவில் எழுந்தருளியுள்ள ஆதிசக்தி செல்லமுத்து மாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தா்கள் கோரையாற்றிலிருந்து சக்தி கரகம், காவடி, பால்குடம் எடுத்தனா். மதியம் கஞ்சி வாா்க்கப்பட்டது. மாலையில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தா்களால் மாவிளக்கு போடப்பட்டு சிறப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டன. அடுத்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.