வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

நன்னிலம் அருகே காதுகேளாத முதியவா் வியாழக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

நன்னிலம் அருகே காதுகேளாத முதியவா் வியாழக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், ராராந்திமங்களத்தைச் சோ்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி கோபால் (65.). இவா், வியாழக்கிழமை இரவு தனது ஊருக்கு அருகில் உள்ள, திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் வடகரை கிராமம், புத்தாற்றுப் பாலம் பகுதியில் தண்டவாளத்தை கடந்துள்ளாா். அப்போது, திருவாரூரில் இருந்து சென்னை சென்ற ரயில்மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, தகவலறிந்த ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து கோபாலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.