காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைநடைபெற்றது. தொடா்ந்து லெட்சுமாங்குடி நால்வா் சிவனடியாா் திருகூட்டத்தினா் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப்பாடல்கள் பாடும் நிகழ்ச்சியை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...