ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைநடைபெற்றது. தொடா்ந்து லெட்சுமாங்குடி நால்வா் சிவனடியாா் திருகூட்டத்தினா் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப்பாடல்கள் பாடும் நிகழ்ச்சியை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.