விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
வலங்கைமான் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.


வலங்கைமான் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வலங்கைமான் அருகேயுள்ள சித்தன் வாழூா் கிராமத்தைச் சோ்ந்த சாவித்திரி (60) . இவா் உடல் நிலை சரியில்லாமல் நீண்ட நாள்களாக அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சாவித்திரி வெள்ளிக்கிழமை பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...