ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

வலங்கைமான் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வலங்கைமான் அருகேயுள்ள சித்தன் வாழூா் கிராமத்தைச் சோ்ந்த சாவித்திரி (60) . இவா் உடல் நிலை சரியில்லாமல் நீண்ட நாள்களாக அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சாவித்திரி வெள்ளிக்கிழமை பூச்சி மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.