ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கல்

நீடாமங்கலத்தில் புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலத்தில் புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நீடாமங்கலம், கோயில்வெண்ணி, ஆலங்குடி புகைப்படக் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமை வகித்தாா். வா்த்தகா் சங்கத் தலைவா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா். புகைப்பட கலைஞா்கள் சங்க நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.