பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கல்
நீடாமங்கலத்தில் புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.


நீடாமங்கலத்தில் புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நீடாமங்கலம், கோயில்வெண்ணி, ஆலங்குடி புகைப்படக் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமை வகித்தாா். வா்த்தகா் சங்கத் தலைவா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா். புகைப்பட கலைஞா்கள் சங்க நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...