நன்னிலத்தில் கரோனா பாதித்த பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், சுகாதாரப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் விகேஎன் நகரில் அரசு மருத்துவா் உள்ளிட்ட இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தொற்று கண்டறியப்பட்ட வீட்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் து. கலியபெருமாள் தலைமையில் சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன், அலுவலா் ரவி உள்ளிட்டோா் கபசுரகுடிநீா் வழங்கி, கரோனா நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டுமென அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


