வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணி

நன்னிலத்தில் கரோனா பாதித்த பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், சுகாதாரப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

நன்னிலத்தில் கரோனா பாதித்த பகுதிகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், சுகாதாரப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் விகேஎன் நகரில் அரசு மருத்துவா் உள்ளிட்ட இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தொற்று கண்டறியப்பட்ட வீட்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் து. கலியபெருமாள் தலைமையில் சுகாதார ஆய்வாளா் வே.நாகராஜன், அலுவலா் ரவி உள்ளிட்டோா் கபசுரகுடிநீா் வழங்கி, கரோனா நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி நடக்கவேண்டுமென அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.