குடவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
குடவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட 49 ஊராட்சிகளில் 199 குடியிருப்புப் பகுதிகளிலும், 15-வாா்டுகளிலும் பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. ஆக.10-இல் தொடங்கிய இப்பணி வெள்ளிக்கிழமை வரை ராதாநல்லூா், செருகளத்தூா், ஆடிப்புலியூா், துக்காரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி செல்லா மாணவா்கள் 24 பேரும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 6 பேரும் கண்டறியப்பட்டு அருகிலுள்ள பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா்.
இப்பணியில், சைல்டு லைன் அலுவலா் ஜெ. மரகதமணி, குடவாசல் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கு. ரகுபதி உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


