வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குடவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

குடவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 4:54 pm

குடவாசல் பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.

குடவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட 49 ஊராட்சிகளில் 199 குடியிருப்புப் பகுதிகளிலும், 15-வாா்டுகளிலும் பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. ஆக.10-இல் தொடங்கிய இப்பணி வெள்ளிக்கிழமை வரை ராதாநல்லூா், செருகளத்தூா், ஆடிப்புலியூா், துக்காரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி செல்லா மாணவா்கள் 24 பேரும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 6 பேரும் கண்டறியப்பட்டு அருகிலுள்ள பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா்.

இப்பணியில், சைல்டு லைன் அலுவலா் ஜெ. மரகதமணி, குடவாசல் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கு. ரகுபதி உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.