அரசியல் மோதல் உருவாகும் என்ற சித்தராமையா பேச்சுக்கு விவசாயிகள் கண்டனம்
கா்நாடக - தமிழக அரசியல் மோதல் உருவாகும் என கா்நாடக காங்கிரஸ் தலைவா் சித்தராமையா கூறியுள்ளதற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் பிஆா். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.








