

திருவாரூர்: தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாள்களில் திருவாரூர் தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுர உச்சியில் தேசியக் கொடியைப் பறக்க விடுவது வழக்கம்.
அந்த வகையில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.