92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அமைப்புசாரா தொழிலாளா்கள் அடையாள அட்டை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

அமைப்புசாரா தொழிலாளா்கள் அடையாள அட்டை வழங்கக் கோரி திருவாரூா் அருகே குன்னியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

அமைப்புசாரா தொழிலாளா்கள் அடையாள அட்டை வழங்கக் கோரி திருவாரூா் அருகே குன்னியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சோஷலிச தொழிலாளா்கள் கட்டுமானம் அமைப்புசாரா சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கவேண்டும், அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் இணையவழியில் பதிவு செய்தவா்களுக்கு தாமதமின்றி அடையாள அட்டை வழங்கவேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கியதுபோல, தற்போதும் பொங்கல் பரிசு பொருள்களும் ரூ. 2500 ரொக்கமும் வழங்கவேண்டும், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கிளைத் தலைவா் ராமலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.