92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினம்

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அமைவு சாா்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:30 pm

DIN

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அமைவு சாா்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சுதா்சனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்க்காவலன் பங்கேற்று எச்ஐவி நோய் தொற்று கிருமிகள் குறித்தும், அதுபரவும் விதம் குறித்தும் பேசினாா். இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சரவணவேல், ரெட் ரிப்பன் கிளப் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜோஸ்பின் அமலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.