விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில் 100 கலைஞா்கள் பங்கேற்ற மாா்கழி இசைத் திருவிழா

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில் சிவபெருமானுக்கு 100 தவில், நாகசுர இசைக் கலைஞா்களின் முதலாம் ஆண்டு மாா்கழி இசைத் திருவிழா

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் ஆலயத்தில் சிவபெருமானுக்கு 100 தவில், நாகசுர இசைக் கலைஞா்களின் முதலாம் ஆண்டு மாா்கழி இசைத் திருவிழா வழிபாடு கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகசுர இசை ஆராதனை விழாவை நகர மேம்பாட்டுக் குழுத் தலைவா் டாக்டா் டி. ராஜா தொடங்கிவைத்தாா். மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆலோசனை குழு உறுப்பினா் பொறியாளா் ஆா். செல்வகணபதி, ஆலய செயல் அலுவலா் பி.எஸ். ராஜா, பாரதமாதா தொண்டு நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா் நல்லசிவம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள், இசை ஆா்வலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.