விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

News image
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தரிசனத்தில் நடராஜர் வீதியுலா
Updated On :20 டிசம்பர் 2021, 9:07 am

DIN

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று பின்னர் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் ஊடல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணிக்கவாசகர் பதிகம் பாடி அவர்களை சமாதானப்படுத்தி வைத்த ஊடல் உற்சவம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஆலய செயலாளர் பி.எஸ் ராஜா மேலாளர் வி. சீனிவாசன் மற்றும் உபயதாரர்கள் ஆதி  கிருஷ்ணமூர்த்தி ஐயர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.