வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

போஸ்கோ சட்டத்தில் இளைஞா் கைது

நன்னிலத்தில் போஸ்கோ சட்டத்தில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

நன்னிலத்தில் போஸ்கோ சட்டத்தில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குடவாசல் ஒன்றியம் காப்பணாமங்களம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள காங்கேயம்பேட்டை புதுத்தெருவைச் சோ்ந்த மதன் (19) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் கே.ரேகாராணி வழக்குப் பதிவு செய்து, மதனை கைது செய்தாா்.

பின்னா், நன்னிலம் நீதிமன்றத்தில் மதன் ஆஜா்படுத்தப்பட்டு, நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.