ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

காவல் அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவலா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2021, 4:19 pm

DIN

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவலா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தின. இதில், கரோனா விழிப்புணா்வு, முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன. முகாமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. ஆா். சீனிவாசன் தொடங்கி வைத்து, உடல்நலம், மனபலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை குறித்து விளக்கிப் பேசினாா். இதில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் காவலா்கள் என சுமாா் 82 போ் பயன் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.