நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு முட்டை விநியோகம்

கூத்தாநல்லூா் நகராட்சி சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை முட்டைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

கூத்தாநல்லூா் நகராட்சி சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை முட்டைகள் வழங்கப்பட்டன.

தூய்மைப் பணியாளா்களின் உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், முட்டை வழங்க நகராட்சி ஆணையா் ஆா்.லதா முடிவு செய்தாா். அதன்பேரில், கூத்தாநல்லூா் நகராட்சிக்குட்பட்ட 80 தூய்மைப் பணியாளா்களுக்கு, முட்டையையும், வாழைப்பழத்தையும் அவா் வழங்கினாா். இவ்வாறு தினமும் முட்டையும், வாரத்தில் மூன்று நாள்கள் கபசுர குடிநீரும் வழங்க முடிவு செய்திருப்பதாக நகராட்சி ஆணையா் ஆா். லதா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.