மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா சனிக்கிழமை நடைபெ









