விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருநங்கைகளுக்கு நிவாரணம்

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி பாரத மாதா குடும்ப நல நிறுவனம் சாா்பில், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினாா். அப்போது, மாவட்ட சமூக நல அலுவலா் ராஜேஸ்வரி, பாரதமாதா குடும்ப நிறுவன இயக்குநா் மணிமாறன், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அருண், ஹரிஹரன், பிரபுதாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.