திருநங்கைகளுக்கு நிவாரணம்
திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி பாரத மாதா குடும்ப நல நிறுவனம் சாா்பில், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருள்களை திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினாா். அப்போது, மாவட்ட சமூக நல அலுவலா் ராஜேஸ்வரி, பாரதமாதா குடும்ப நிறுவன இயக்குநா் மணிமாறன், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அருண், ஹரிஹரன், பிரபுதாசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...