தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நீடாமங்கலம், வலங்கைமானில் பொதுமக்கள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாயினா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நீடாமங்கலம், வலங்கைமானில் பொதுமக்கள் திங்கள்கிழமை அவதிக்குள்ளாயினா்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியாா்மயமாக்கும் முடிவைக் கண்டித்து, வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் வாடிக்கையாளா்கள் வங்கிப் பரிவா்த்தனையைத் தொடர முடியாமல் அவதிக்குள்ளாயினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.