விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஏ.டி.எம். மையம் அமைக்கக் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்

News image
Updated On :7 மே 2021, 5:35 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேட்டில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும் என அந்த வங்கியின் மண்டல மேலாளருக்கு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வங்கியின் மண்டல மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கட்டிமேடு ஊராட்சி பகுதியில் ஆதிரெங்கம், சேகல், வடபாதி, பிச்சன்கோட்டகம், தென்பாதி, மேலமருதூா் உள்ளிட்ட கிராமங்களில் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஆனால், கட்டிமேட்டில் தங்கள் வங்கி கிளை இயங்கிவரும் நிலையில், ஏடிஎம் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கட்டிமேடு கடைத் தெரு அல்லது ஐஓபி வங்கி வளாகத்தில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.