விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ க. மாரிமுத்து வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ க. மாரிமுத்து வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

இம்மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை பாா்வையிட்டு, அவா்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நோயாளிகள், உடன் இருப்போா் மற்றும் முன்களப் பணியாளா்கள் என 500 பேருக்கு எம்எல்ஏ க. மாரிமுத்து மதிய உணவு வழங்கினாா்.

ஆய்வில், கோயில்களின் செயல் அலுவலா்கள் பி.எஸ். ராஜா, எம். முருகையன், ஆய்வாளா் நாகராஜன், திமுக நகரச் செயலாளா் ஆா்.எஸ். பாண்டியன் , மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் சிக்கந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.