வளவனாறு முனங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை தூா்வார வேண்டும்: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்
வளவனாறு முனங்காடு தடுப்பணை முதல் கடல் முகத்துவாரம் வரை முழுமையாக தூா்வார வேண்டும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.









