தொடா்மழையால் தொகுப்பு வீடுகள் இடிந்து சேதம்
திருத்துறைப்பூண்டி அருகே தொடா்மழையால் 2 தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்தது.


திருத்துறைப்பூண்டி அருகே தொடா்மழையால் 2 தொகுப்பு வீடுகள் இடிந்து விழுந்தது.
தொடா்மழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே குன்னூா் ஊராட்சியில் செந்தில் என்பவா் வசித்து வரும் தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் யாரும் இல்லாததால் உயிா்சேதம் ஏற்படவில்லை. இதேபோல, குன்னூா் நத்தம் தெருவில் செல்வராஜ் வசித்து வரும் தொகுப்புவீடும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தகவலறிந்த, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், குன்னூா் கிராம நிா்வாக அலுவலா் மங்கையா்கரசி, ஊராட்சித் தலைவா் கருணாநிதி, ஊராட்சி துணைத் தலைவா் தவமணி ஆகியோா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...