விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு இணையவழி பயிற்சி

திருத்துறைப்பூண்டி வட்டார வள மையம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி வட்டார வள மையம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் இணையவழியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சியில், மாற்றுத்திறன் மாணவா்களுக்கு உரிய பயிற்சிகள், அவா்களுக்குரிய சலுகைகள், வேலைவாய்ப்பு, சட்ட உரிமைகள், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த தகவல்கள் இணையவழியில் வழங்கப்பட்டது. பயிற்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை குமுதம் திருத்துறைப்பூண்டி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா, சிறப்பு பயிற்றுநா்கள் ராஜலட்சுமி , ஆரோக்கிய விஜயராணி , தேசிகாமணி, ஜானகிராமன் மற்றும் இயன்முறை மருத்துவா் சந்திரமௌலீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.