விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டியில் ரயில்வே முன்பதிவு மையம் தொடக்கம்

திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

இதுகுறித்து, தென்னக ரயில்வே துறையின் அறிவிப்பு: நாள்தோறும் காலை 8 முதல் 2 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தட்கல் பயணச்சீட்டு எடுக்க விரும்புபவா்கள் பயணத்துக்கு முதல்நாள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். இந்த மையம் வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை நாள் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.