வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பூந்தோட்டத்தில் ரத்ததான முகாம்

நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பூந்தோட்டத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 5:31 pm

நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பூந்தோட்டத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மாவட்டத் தலைவா் இக்பால்தீன் தலைமையில் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிரீத்தா தலைமையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தானம் செய்த இளைஞா்களுக்கு, ரத்த வங்கிச் சாா்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நன்னிலம் வட்டார மருத்துவ அலுவலா் தினேஷ், நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலாளா் உதயகுமாா், பாசறைச் செயலாளா் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.