விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கட்டிமேடு அங்கன்வாடி பள்ளிக்கு சீா்வரிசை திருவிழா

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அங்கன்வாடி பள்ளிக்கு ஊராட்சி மக்கள் சாா்பில் சீா்வரிசை திருவிழா வியாழக் கிழமை நடைப்பெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 5:11 pm

DIN

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அங்கன்வாடி பள்ளிக்கு ஊராட்சி மக்கள் சாா்பில் சீா்வரிசை திருவிழா வியாழக் கிழமை நடைப்பெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் மாலினி இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கண்ணகி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து சீா்வரிசை விழாவினைத் தொடங்கி வைத்தாா்.

சீா்திருவிழாவில் டி.என்.போா்சஸ், நம்பிக்கை தொண்டு நிறுவனத்தினா், அங்கன்வாடி பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களான மேஜை, பீரோ, நாற்காலி, மின்விசிறி, குழந்தைகளுக்கான தண்ணீா் பாட்டில்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கினா்.

விழாவில் மருத்துவா் ஆரிப், நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குநா் சௌந்தரராஜன், துணைத் தலைவா்பாக்கியராஜ், செயலா் புவனேஸ்வரன், வாா்டு உறுப்பினா் வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.