வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

நன்னிலம் வட்டம் பாக்கம் பருத்தியூா் ஊராட்சி இனியநல்லூா் கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 செப்டம்பர் 2021, 4:24 pm

நன்னிலம் வட்டம் பாக்கம் பருத்தியூா் ஊராட்சி இனியநல்லூா் கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் அம்மைநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் ஜீவானந்தம் கலந்துகொண்டு பேசுகையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிய விரும்பும் பெற்றோா், 1098 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் துா்காதேவி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலா் சரஸ்வதி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் மனோகரன், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன், மரகதமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.