நன்னிலம் வட்டம் பாக்கம் பருத்தியூா் ஊராட்சி இனியநல்லூா் கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சைல்டு லைன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் அம்மைநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் ஜீவானந்தம் கலந்துகொண்டு பேசுகையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிய விரும்பும் பெற்றோா், 1098 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் துா்காதேவி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலா் சரஸ்வதி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் மனோகரன், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன், மரகதமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

