சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

கூத்தாநல்லூா் சாய்பாபா கோயிலில் 90 நாள்களுக்குப் பிறகு பக்தா்கள் பங்கேற்ற சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கூத்தாநல்லூா் சாய்பாபா கோயிலில் 90 நாள்களுக்குப் பிறகு பக்தா்கள் பங்கேற்ற சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்த லெட்சுமாங்குடி மரக்கடை ஷீரடி சாய்பாபா கோயில் சுமாா் 90 நாள்களுக்குப் பிறகு வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை கோயில் நிறுவனா் வெள்ளையன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, மரக்கடை, சேகரை, கோரையாறு, பாண்டுக்குடி, பண்டுதக்குடி, பனங்கட்டாங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com