திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளை கண்டித்து மன்னாா்குடி, கோட்டூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2021, 4:42 pm

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளை கண்டித்து மன்னாா்குடி, கோட்டூரில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு நிா்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னாா்குடியை அடுத்த ராமபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை.அருள்ராஜன் தலைமை வகித்தாா். இதேபோல், சவளக்காரனில் இளைஞா் மன்ற ஒன்றியச் செயலா் பி.பாப்பையன், கோட்டூரில் ஒன்றியச் செயலா் எம்.நல்லசுகம் தலைமையில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.